Monday, April 9, 2012

இலஞ்சம் பெற்றதாக வன திணைக்கள அதிகாரி கைது

அனுமதிப்பத்திரத்தின் கால எல்லையை நீடிப்பதற்காக நபரொருவரிடமிருந்து 50,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரியொருவரை கந்தளாயில் வைத்து ஊழல் மற்றும் இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.வன பாதுகாப்புத் திணைக்கள தம்பலகாமல் பிராந்திய அலுவலகத்தில் கடமையாற்றும் அதிகாரியொருவர் காட்டுப் பகுதியில் கிறவல் தோண்டுவதற்கான அனுமதிப்பத்திர ஊழல் மற்றும் இலஞ்ச ஆணைக்குழுவிற்கு கிடைக்க முறைப்பாடுகளை தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரி கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.
Source: http://www.thinakkural.com

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator