Wednesday, April 11, 2012

மாலைத்தீவிலும் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது

மாலைத்தீவிலும் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது
 [ புதன்கிழமை, 11 ஏப்ரல் 2012, 12:22.58 பி.ப GMT ] இந்தோனேஷிய நிலநடுக்கத்தின் எதிரொலியாக மாலைதீவிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகி உள்ளது. இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கடலோரத்தில் வசிப்பவர்களும், சுற்றுலா பயணிகளும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
GMT நேரப்படி 17.11 மணியளவில் மாலைத்தீவை சுனாமி தாக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator