கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி வந்த வாகனம் கடை மற்றும் இராணுவக் காவலரண் ஆகியவற்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதனால் வானம் கட்டுப்பாட்டை இழந்து ஒரு கடையுடன் மோதி பின்னர் அருகிலிருந்த இராணுவக் காவலரன் மீதும் மோதியுள்ளது. இந்த விபத்தின் பின்னர் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்று பளை பொலிஸில் சரணடைந்துள்ளார்.
எனினும் இந்தச் சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது வாகனம் பெரிய சேதத்திற்குள்ளாகியுள்ளது.
Source: http://tamilwin.com/show-RUmqyETdOUlt5.html