Saturday, April 7, 2012

உடலையும், மனதையும் நலமாக்கும் இசை!

இசை மனதை லேசாக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழவும் இசை உதவிசெய்கிறதாம் தினசரி இசை கேட்பவர்களுக்கு மன அழுத்தம் குறைவதோடு உடல் நலமும், மனநலமும் அதிகரிக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இசை கேட்பதன் மூலம் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மடுக்காட்டில் வெடிபொருட்களை எடுத்த மூவருக்கு விளக்கமறியல்

மன்னார் நிருபர்

மிதிவெடிகள் மற்றும் ரி. 56 ரக துப்பாக்கியின் ரவைகளை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் மடு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 17 ஆ ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிவான் திருமதி கே. ஜீவராணி உத்தரவிட்டுள்ளார். மடுதட்சணா மருதமடு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய அந்தோனிமுத்து செபஸ்டியான் பிள்ளை அவரது மகன் 28 வயதுடைய செபஸ்டியான்பிள்ளை அந்தோனிப் பிள்ளை மற்றும் 30 வயதுடைய ஞானப்பிரகாசம் அருள்தாஸ் ஆகியோரே கடந்த வியாழன் மன்னார் மாவட்ட நீதிவான் திருமதி கே. ஜீவராணி முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டு அவரின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க கப்பற்படை விமானம் குடியிருப்புகளில் விழுந்து நொறுங்கியது

அமெரிக்க கப்பற்படையைச் சேர்ந்த எப்.ஏ -18 டி போர் விமானத்தில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி பயிற்சிக்காக இந்த விமானம் வானில் பறந்த சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளாகியது.
இவ்விமானம் விர்ஜினியா பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளில் விழுந்து நொறுங்கியது. இதில் 40-ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததது மட்டுமின்றி தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும் புகையால் சூழப்பட்டது. விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த எரிபொருள், வீடுகளின் மேல் பரவியதால் தீ விபத்து ஏற்பட்டது எனவும், இதனால் அங்கிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து ஏற்பட்டபோது இரண்டு பயிற்சி விமானிகள் பாதுகாப்பான முறையில் வெளியே குதித்து தப்பினர். இவ்விபத்தில் 7 பேருக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். இந்த விமானத்தை ஓட்டி வந்த விமானிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்டதாக என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் கேப்டன் மார்க் தெரிவித்தார்.
விபத்து நடந்த இடத்திற்கு வந்த அமெரிக்க மீட்புப் படை, விமானத்தின் சிதறிய பகுதிகளையும் மற்றும் மீட்பு பணிகளிலும் ஈடுபட்டுள்ளதாக விர்ஜினியா கடற்பகுதியின் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் தலைவர் டிம் ரிலே தெரிவித்துள்ளார்.

உடலை ’சிக்’ என்று வைக்க …. சில வழிமுறைகள் !

உடலை ’சிக்’ என்று வைக்க …. சில வழிமுறைகள் !



உடல் எடை அதிகமானவர்களைப் பார்த்து, ’நீ எந்தக்கடையில அரிசி சாப்பிடுகிறாய்?’ என்று கிண்டலாக கேட்பார்கள். அதிகமாகச் சாப்பிடுவதைத்தான் அவ்வாறு கேலி செய்வார். பெண்களாக இருந்தால் திருமணமாகி குழந்தை பிறந்தபிறகு ஏற்படும் தைராய்டு பிரச்னை காரணமாக உடன் எடை அதிகரிக்கலாம். உடற்பயிற்சியின்மை எப்போதும் ஓய்வு, நொறுக்குத் தீனி, போன்றவை எடையைக் கூட்டிவிடும்.

அலைபாயும் மனத்தால் இலட்சியத்தை அடைய முடியாது.

நமது எண்ணங்கள் எங்கெங்கோ திரிகின்றன. வினாடிக்கு வினாடி மாறிக்கொண்டே இருக்கின்றன. எந்த ஒரு சிந்னையும், எண்ணமும் தொடர்ந்து 20 வினாடிக்குமேல் தொடராது என்கிறது விஞ்ஞானம். எவ்வளவுதான் முனைப்பாக இருந்தாலும் நமது மனமானது, தான் சிந்தித்த பொருளைவிட்டு வேறு ஒன்றுக்கு தாவி விடுகிறது. எனவேதான் நாம் தடுமாறுகிறோம். நமது எண்ணங்கள், ஆசைகள் மாறிக்கொண்டேயிருக்கின்றன.

ஆழ்மனதின் அற்புத சக்திகள்

உயர் உணர்வு நிலைக்கு இரண்டாம் பயிற்சி-மனமும் நீங்களல்ல
பிரபஞ்ச சக்தியின் அங்கமாக உங்களை எண்ண முடிவது எல்லா சமயங்களிலும் உங்களுக்கு சாத்தியமாகா விட்டாலும் பயிற்சி செய்யும் அந்த சில நிமிடங்களிலாவது சாத்தியமாகிய பின், அது உண்மை என்று ஆழமாக உணர ஆரம்பித்த பின் மட்டுமே அடுத்த பயிற்சிக்குச் செல்ல வேண்டும். ஒரு வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின் மட்டுமே ஒரு மாணவன் அடுத்த வகுப்பிற்கு அனுமதிக்கப்படுவது போலத் தான் இதுவும். அடுத்த நிலைப் பாடங்களைப் புரிந்து கொள்ளவும், பயிற்சி செய்து தேறவும் முதல் நிலைப்பாடங்களைக் கற்று தேர்ச்சி பெற்றவருக்கே முடியும் என்பதை மறந்து விடக்கூடாது.

Ammunition find in Mannar

A cache of explosives buried by the LTTE sometime during the fighting was recovered by the navy at a location in Vediththatheeva in the Mannar District yesterday, a senior official said today.
The finds included five 60mm mortars, an equal number of anti-personnel mines, two hand grenades and 1600 rounds of live 7.6x39mm ammunition, Navy Spokesperson Kosala Warnakulasuriya said.

எல்லை தாண்டி வந்தால் கைது! - இராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினர் எச்சரிக்கை!

எல்லையைத் தாண்டி வந்தால் கைது செய்வோம் என்ற இராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை கடற்படை எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய ஊடகங்களின் செய்தியில் தெரிவிக்கப்பட்டதன் படி இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 4ஆம் திகதி 300 விசைப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.

தாம்பத்யத்திற்கு உற்சாகம் தரும் வைட்டமின் பி

உடல் ஆரோக்கியத்திற்கும், பாலுணர்வுக்கும் தொடர்புள்ளது என்கின்றனர் நிபுணர்கள். உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடிய உணவு வகைகளைச் சாப்பிட்டு நல்ல உடல்நலத்தைப் பராமரித்தாலே பாலுணர்வுக்கான லிபிடோ சக்தி ஆரோக்கியமானதாக அமையும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஆரோக்கியமான உடல்

ஏப்ரல் 14லிருந்து கொழும்பு – மதுரை விமான சேவை ஆரம்பம்

கொழும்பு – மதுரை இடையே விமான போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்திலோ சென்னையைத் தவிர வேறு எதுவும் சர்வதேச விமான நிலையங்களாக இல்லை. இத்தனைக்கும் மதுரையும், கோவையும், முழுக்க தகுதி படைத்த நகரங்களாகவே உள்ளன. ஆனாலும், இங்கிருக்கும் விமான நிலையங்கள் உள்நாட்டு விமானங்களை மட்டுமே இயக்கி வருகின்றன.

கொரியாவில் வேலை தேடுவோருக்காக இணையத்தளம் _

கொரிய மொழி பரீட்சையில் சித்தி அடைந்தவர்கள் தம்மைப் பற்றிய விபரங்களையும் வேலை ஒப்பந்தங்களையும் www.eps.go.kr என்ற இணைத்தளத்தை பார்வையிடலாம். இணையத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பது போல் வேலை தேடுபவர் email கணக்கொன்றை ஆரம்பிப்பதன் மூலம் கொரிய மனிதவள மையத்தில் வேலை ஒப்பந்த விபரங்களைப் பெறமுடியும்.

விண்ணப்பகாரருக்கு பின் இலக்கமொன்று வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இணையத்தளத்தை பார்வையிடலாம்.

கிழக்கு மாகாண சபையை கலைக்க அரசு தீர்மானம்; வடக்குக்கு இப்போதைக்கு தேர்தல் இல்லை

கிழக்கு மாகாண சபையை கலைக்க அரசு தீர்மானம்; வடக்குக்கு இப்போதைக்கு தேர்தல் இல்லை

கிழக்கு மாகாணசபையைக் கலைத்துவிட்டு புதிய தேர்தலொன்றுக்குச் செல்ல அரசு தீர்மானித்திருக்கிறது. அதேசமயம், வடக்குக்கான மாகாணத் தேர்தலை இப்போதைக்கு நடத்துவதில்லை என்றும் அரசு முடிவெடுத்திருக்கிறது.

Friday, April 6, 2012

வெளிநாட்டு மாணவர்களுக்கு கடும் விசா விதிகள் பிரிட்டனில் நேற்று முதல் அமுல்

ஐரோப்பிய ஒன்றியத்தைத் தவிர்ந்த ஏனைய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பிரிட்டனில் கல்வி கற்பது தொடர்பான கடுமையான விசா விதிமுறைகள் வெள்ளிக்கிழமை முதல் பிரிட்டனில் அமுலுக்கு வந்துள்ளன. இனிமேல் பிரிட்டனில் கல்வி கற்கும் மாணவர்கள் தமது கல்வியைப் பூர்த்தி செய்த பின்னர் அங்கு தொடர்ந்தும் தங்கியிருக்க விரும்பினால் அரச அங்கீகாரம் பெற்ற தொழில்கொள்வோரின் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதுடன் வருடாந்தம் ஆகக்குறைந்தது 20,000  ஸ்ரேலிங் பவுண்ஸ் பெறக்கூடிய தொழிலையும் கொண்டிருக்க வேண்டுமென்ற புதிய சட்ட விதி அமுலுக்கு வந்துள்ளது.
அத்துடன், அதிகளவுக்கு தொழித்தேர்ச்சி பெற்ற வேலையாட்களின் வருடாந்த தொகையையும் இருவருடங்களுக்கு முடக்குவதாக அரசாங்கம்

Unlimited funds to buy stocks of paddy

The zonal officials of the Paddy Marketing Board and the co-operatives have been instructed to buy as much paddy from farmers this season, since unlimited funds are available, depending on the purchase rate Anuradhapura District Secretary Mahinda Senevirate said.

He said that in the Mannar district, around 105,000 hectares of land were cultivated with paddy and a harvest of 450,000 metric tons was expected.

It is learnt that inadequate storage facilities have hampered the government sector maha season paddy purchasing programme though districts such as Anuradhapura, Mannar, Vavuniya, Mulaithivu, and Kilinochchi come under the PMB's Anuradhapura zonal authority.

Reports indicate that sans sufficient and systematic warehouse accommodation in Mannar, Kilinochchi and Mulaithivu farmers were forced to sell their paddy harvest at lower prices than the government guaranteed price to private sector paddy purchasers.

யானையின் புத்திசாலித்தனம் - காணொளி

கூடன்குளம் அணு உலையை நெருங்கும் ஆபத்துகள்!அறிவியல் ஆராய்ச்சியில் திடுக்கிடும் தகவல்


சாலையில் நடந்து  செல்லும்போது கூட விபத்து ஏற்பட்டு சாவு வரலாம். எதில்தான் ஆபத்து இல்லை? அணு உலையும் அப்படித்தான். அதை எதிர்த்து ஏன் உதயக்குமார் உள்ளிட்டவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்? என்பது பல்வேறு பட்ட மக்களின் கேள்வி. இந்த கேள்விக்கான பதிலை… தொடர்ந்து அணு உலைக்கெதிராக போராடிக்கொண்டிருக்கும் மக்கள் மருத்துவர் புகழேந்தியிடம் கேட்டோம்.

“அணு உலை பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பது யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. பாதுகாப்பாகத்தான் உள்ளது என்று மத்திய மாநில அரசுகள்…வல்லுநர் குழுக்கள்…அணுசக்தி நிர்வாகத்தினர்…எல்லோருமே சொல்லித்தான் கூடன்குளம் அணு உலையை திறந்திருக்கிறார்கள்.

எண்ணெய் நிறுவன (IOC) ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஏற்பாடு


ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்க பிரேரணைக்கு இந்தியா ஆதரவளித்ததால் இந்தியாவை பழிதீர்க்கும் செயற்பாடுகளை மகிந்த அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் அடுத்த கட்டமாக இந்திய எண்ணெய் நிறுவனத்துடன் (IOC) செய்துகொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்துச் செய்வதற்குத் தேவையான ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன.

வாழும் போதே சொர்க்கம் வேண்டுமா? மனம் விட்டு பாராட்டுங்கள்!

மனித மனமானது பாராட்டுக்களை எதிர்பார்க்கும். பணிபுரியும் இடமோ, வீடோ எங்காவது சின்ன பாராட்டு கிடைத்தால் மனம் பூரித்துப் போகும். நம்முடைய செயலுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தாலே கூடுதல் உற்சாகத்தோடு பணியை செய்யத்தோன்றும். இல்லறத்திலும் இதுபோலத்தான் கணவனோ, மனைவியோ ஒருவரை ஒருவர் பாரட்டினாலோ, அவர்களின் செயல்களை அங்கீகரித்தாலே வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

குறை கூறாதீர்கள்

Tuaregs claim 'independence' from Mali

Help us: Visit our ads

கல்வித் தரத்தில் இறுதி நிலையை அடைந்தது வடமாகாணம்!


அண்மையில் வெளியான சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தின் கல்வி நிலை வீழ்ச்சி கண்டுள்ளமை தெரியவந்துள்ளது. நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களிலும் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் வீதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் நிலையில் வடக்கு மாகாணம் கடைசி இடத்தை 9 ஆவது இடத்தைப்  பெற்றுள்ளது.பரீட்சை முடிவுகள் தொடர்பாக பரீட்சைத் திணைக்களத்தின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான பிரிவு மேற்கொண்டுள்ள பகுப்பாய்வு அறிக்கை மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

தென் சீன கடல் பகுதி உலக சொத்து: சீனாவுக்கு கிருஷ்ணா பதிலடி

புதுடெல்லி: தென் சீன கடல் பகுதி உலகத்திற்கே சொந்தமானது என்று சீனாவுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்  எஸ்.எம். கிருஷ்ணா பதிலடி கொடுத்துள்ளார்.

சீனாவின் தென்கடல் பகுதியில் கச்சா எண்ணெய் எடுக்க இந்தியாவிற்கு கடந்த ஆண்டு நடந்த ஏசியான் உச்சி மாநாட்டின் போது  ஒப்பந்தம் ‌மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்தியாவின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓ.என்.ஜி.சி )  நிறுவனம் அங்கு கச்சா எடுக்கும் பணிகளை‌ மேற்கொண்டு வருகிறது. ஆனால் இதற்கு சீனா கடும் ஆட்சேபமும்,  எதிர்ப்பு  தெரிவித்து வருகிறது.

இதனிடையே, த்ங்கள் நாட்டின் தெற்கு கடல் பகுதியிலிருந்து இந்தியா உடனடியாக வெளியேறவிட்டால், இந்தியா மிகப்பெரிய  விலையை கொடுக்க வேண்டியது வரும் என சீனா நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.  கிருஷ்ணாவிடம் இது குறித்து கேட்டபோது,"தென் சீன கடல் பகுதியை உலக சொத்தாகத்தான் இந்தியா கருதி வருகிறது  என்றார்.

மேலும் இந்த உண்மையை ஏசியான் நாடுகள் மட்டுமல்லாது, ஏசியான் குழுவில் இடம்பெற்றுள்ள நாடுகளூடனான  பேச்சுவார்த்தையின்போது சீனாவே ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
Source: http://news.vikatan.com

புனித வெள்ளியன்று பெண்ணின் கை, கால்களில் ரத்தம் கொட்டியதால் சேலத்தில் பரபரப்பு

சேலம், ஏப்.6: புனித வெள்ளி தினத்தன்று சேலம் ஏற்காட்டில் கேரளத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் கை, கால்களில் ரத்தம் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.கேரளா மாநிலம் பாலக்காடு தொட்டிபாறையை சேர்ந்தவர் ஜோஸ்பின் விமலா(30). இவர் ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பு வரும் தவக்காலம் நாளில் கேரளாவில் இருந்து ஏற்காட்டிற்கு வருவார். ஏற்காடு லேடிஷீட் வளைவில் உள்ள கார்மல் ஆசிரமத்தில் தங்கி இருப்பார். இந்த ஆசிரமத்தில் கன்னியாஸ்திரிகள் தவக்கால வழிபாடு நடத்துவார்கள்.அதில் ஜோஸ்பின் விமலா கலந்து கொள்வார். தவக்காலமான 40 நாட்களும் அவர் இங்கேதான் தங்கி இருப்பார். அதுபோல் இந்த ஆண்டும் தவக்காலத்தில் பங்கு கொண்டு இன்று புனித வெள்ளி என்பதால் ஆசிரமத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டார். அப்போது பிரார்த்தனையில் ஆழ்ந்திருந்த ஜோஸ்பின் விமலாவின் கை, கால்களில் இருந்து ரத்தம் வழிந்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏராளமான கிறிஸ்துவர்கள் கார்மல் ஆசிரமத்துக்கு வந்து ஜோஸ்பின் விமலா உடலில் இருந்து ரத்தம் வருவதைப் பார்வையிட்டனர்.இதுபோல தொடர்ந்து 11 ஆண்டுகளாக புனித வெள்ளி தினத்தன்று இவரது கை, கால்களில் ரத்தம் வழிந்து வருவதாக கூறப்படுகிறது.
Source: http://www.dinamani.com/

காந்தி தேசத்தந்தை என்பதற்கு எந்த ஆதாரமும் எம்மிடம் இல்லை தகவல் ஆணையம் அறிவிப்பு

லக்னோ: மகாத்மா காந்திக்கு தேசத் தந்தை அந்தஸ்து எப்போது வழங்கப்பட்டது என்பதை அறிய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுத் தாக்கல் செய்த மாணவிக்கு இது குறித்த தகவல் இல்லை என்ற பதிலே தகவல் ஆணையத்திடம் இருந்து கிடைத்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா பரஷ்ஹார் (10 வயது). இவர் அங்குள்ள பள்ளியில் 6 ஆம் வகுப்புப் படித்து வருகிறார். மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது குறித்து 6 ஆம் வகுப்பு மாணவி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இவர் கடந்த பெப்ரவரி மாதம் மத்திய தகவல் அறியும் ஆணையருக்கு அனுப்பிய மனுவில் இந்தியாவின்

மட்டக்களப்பு நகரில் மஹாத்மா காந்தி ,பேடர்ன் பவுல் உருவச்சிலைகள் சேதமாக்கப்பட்டு தகர்ப்பு

இந்திய நாட்டின் தேசபிதா அஹிம்சா மூர்த்தி அண்ணல் மஹாத்மா காந்தி மற்றும் சாரணிய இயக்கத்தின் தந்தை பேடர்ன் பவுல் ஆகியோரின் உருவச்சிலைகள் மட்டக்களப்பு நகரில் தாகர்க்கப்பட்டுள்ளன. சிலைகளின் தலைகள் உடைத்து சேதமாக்கப்பட்டு ள்ளன. 
 மட்டக்களப்பு நகரில் நிர்மாணிக்கப்பட்டிருந்த இவ்உருவச்சிலைகள் தகர்க்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான பி.பிரசாந்தன் மாசிலாமணி உட்பட மக்கள் பிரதிநிதிகள் நேரடியாகச்சென்று பார்வையிட்டனர்.

சம்பவ இடத்தில் இராணுவ பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தலைமையக பொலிஸாh'; விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 


Source: http://www.virakesari.lk

Thursday, April 5, 2012

ஆசனப்பட்டி அணியாவிட்டால் 1,000 ரூபா அபராதம்

ஆசனப்பட்டி அணியாமல் வானம் செலுத்துவோருக்கு அதே இடத்தில் உடனடி தண்ட பணமாக 1,000 ரூபாவை விதிப்பதற்காக மோட்டார் போக்குவரத்து சட்டத்தில் மறுசீரமைப்பை மேற்கொள்ள அமைச்சரவை தீர்மானித்துள்ளது



போலி விஸாவில் இலங்கையிலிருந்து வெளியேற முற்பட்ட வெளிநாட்டவர்களுக்கு அபராதம் நாடு கடத்தவும் உத்தரவு

போலி விஸா பதியப்பட்ட கடவுச் சீட்டைப் பயன்படுத்தி இலங்கையிலிருந்து வெளியேற எத்தனித்த சிரியா மற்றும் துருக்கியைச் சேர்ந்த 5 பேருக்கு நீர்கொழும்பு பிரதம நீதிவான் ஏ.எம்.என்.பி.அமரசிங்க 5 இலட்சம் ரூபா அபராதம் விதித்தார். அபராதம் செலுத்திய பின்னர் நாடு கடத்தவும் உத்தரவிட்டார். கடந்த ஜனவரி 2 ஆம் திகதி இவர்கள் ஐவரும் இலங்கையிலிருந்து செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற போது இவர்களின் கடவுச்சீட்டு பரிசீலிக்கப்பட்ட போது அவற்றில் பதியப்பட்ட விஸாக்கள் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட இவர்கள் குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறிய குற்றத்திற்காக வழக்கு தொடரப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். அண்மையில் இவர்களின் வழக்குத் தவணையின் போது சந்தேக நபர்கள் குற்றத்தை ஏற்றுக்கொள்ளவே தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் ஐவருக்கும் 5 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அபராதம் செலுத்திய பின்னர் அவர்களது நாட்டிற்கு நாடு கடத்தவும் உத்தரவிடப்பட்டது.
Source: http://www.thinakkural.com

யாழ்ப்பாணத்தில் எதிர்காலத்தில் நீருக்கு தட்டுப்பாடு ஏற்படும்: கிறிஸ்ரோபர் கோகே


(கவிசுகி)

யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்குரிய சிறந்த திட்டங்கள் எதுவும் இல்லாதிருப்பது எதிர்காலத்தில் நீர்வளம் அழிக்கப்பட்டு நீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையை உருவாக்கிவிடும் என்று அமெரிக்க தூதரக அலுவலரும் சூழலியலாளருமான கிறிஸ்ரோபர் கோகே தெரிவித்துள்ளார்.

யாழ். சமூக செயற்பாட்டு மையத்திலுள்ள அமெரிக்க தகவல் கூடத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க உள்ளூர் அளவில் நடவடிக்கை எடுக்க 'உலகத்தை அணிதிரட்டுவோம்' என்ற தொனிப்பொருளில் கலந்தாய்வரங்கு ஒன்று இன்று புதன்கிழமை நடைபெற்றுள்ளது

இக்கலந்தாய்வரங்கின்போது பொது விரிவுரையை கிறிஸ்ரோபர் கோகே ஆற்றிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'யாழ்ப்பாணத்தில் சிறந்த அழகான கடற்கரைகள் இருக்கின்றன. இந்த கடற்கரைகளில் கழிவுப் பொருட்களை அகற்றி பாதுகாக்க வேண்டும். யாழ்ப்பாணத்தின் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதன் மூலம் நீண்ட காலத்திற்கு எமக்கு ஏற்படக் கூடிய  பொருளாதாரப் பிரச்சனைகளை தடுக்க முடியும்

இலங்கையில் காடுகள் அழித்தல் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இந்தப் பிரச்சனை கட்டுப்படுத்த முடியாது தொடர்ந்து நீடித்து வருகிறது.  இலங்கையின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் ஊடாக உல்லாசத் துறையை மேம்படுத்த முடியும்

எமது சூழலைப் பாதுகாப்பாக வைத்திருந்தால் எதிர்காலத்தில் எமக்கு இயற்கையால் எந்தப் பிரச்சனையும் வராது வரமுடியாது' என்றார்.
Source: http://www.tamilmirror.lk/

வடமாகாண முஸ்லிம்கள் பற்றி கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை நடை முறைப்படுத்த வேண்டும் : றிசாத்

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் வடமாகாண முஸ்லிம்களின் இனச் சுத்திகரிப்பு குறித்து 8 இடங்களில் குறிப்பிடப்படடுள்ளதாகவும், அதனை அரசாங்கம் நடை முறைப்படுத்த வேண்டும் என்பதை தமது கட்சி வலியுறுத்தவுள்ளதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வடக்கு முஸ்லிம்களின மீள்குடியேற்றம் தாமதமடைவதாகவும் இதனால் பல பிரச்சினைகளை இம்மக்கள் எதிர் கொள்வது குறித்து அமைச்சரிடம் வீரகேசரியின் இணையத்தளம் கேட்ட போது அமைச்சர் றிசாத் மேற்கண்டவாறு கூறினார்.

தற்போது ஏற்பட்டுள்ள சமாதான சூழலில் வட மாகாணத்தில் இருந்து இடம் பெயர்க்கப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் இடம் பெறுகின்றது சுமார் 70 சதவீதமானவர்கள் மீள்குடியேற தமது பதிவுகளை உரிய பிரதேச செயலகங்களுக்கு சமர்ப்பித்துள்ளனர்.இருந்த போது அவர்களுக்கான இருப்பிட அமைவிடங்கள் ஏற்படுத்துவது தொடர்பில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் பழைய புதிய அகதிகள் என்று பிரித்து அனுகப்படுவதன் மூலமும்,முஸ்லிம்கள் மத்தியில் நம்பிக்கையீனங்களை அதிகரித்துள்ளன.

இந் நிலை மாற்றப்படுவதோடு,நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையில் கூறியுள்ள வடமாகாண முஸ்லிம்கள் பற்றி பரிந்துரைகளை நடை முறைப்படுத்த வேண்டும் என்ற அழுதத்தை நாம் தெடரந்து கொடுக்க தீர்மானித்துள்ளோம் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் மேலும் கூறினார்.
___
Source:www.mannarwin.com

Wednesday, April 4, 2012

மன்னாரில் மத்தியஸ்தர் சபை உறுப்பினர்களுக்கு நியமனக்கடிதம்

மன்னாரில் மத்தியஸ்தர் சபை உறுப்பினர்களுக்கு நியமனக்கடிதம்

Mannar Network News
[03-04-2012]
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட மத்தியஸ்தர் சபை உறுப்பினர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் இடம் பெற்றது.
இதன் போது குறித்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்கலாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர,மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர், மத்தியஸ்தர் சபை இணைப்பாளர் சனாதன சர்மா,மன்னார் நகர பிதா எஸ்.ஞானப்பிரகாசம்,நானாட்டான் பிரதேச சபை தலைவர் அன்பு ராஜ் லெம்போட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது மத்தியஸ்தர் சபையின் தலைவராக ஆர்.பிரின்ஸ் டயஸ் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இதன் போது மத்தியஸ்தர் சபை உறுப்பினர்கலாக தெரிவு செய்யப்பட்டிருந்த 14 பேருக்கும் நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டதோடு,சின்னஞ்சுட்டும் வைபவமும் இடம் பெற்றது.


Tuesday, April 3, 2012

கலைக்கேசரி இணையத்தளம் இன்று ஆரம்பம் _

கலைக்கேசரி இணையத்தளம் இன்று காலை சுப நேரமான 10.30 மணிக்கு, எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட் நிறுவனத்தின் நிர்வாக முகாமைத்துவப் பணிப்பாளர் குமார் நடேசன் அவர்களால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட் நிறுவனத்தின் நிர்வாக முகாமைத்துவப் பணிப்பாளர் குமார் நடேசன் மற்றும் கலைக்கேசரி ஆசிரியர் திருமதி. அன்னலட்சுமி இராஜதுரை ஆகியோர் உரையாற்றினர்.

நிர்வாக முகாமைத்துவப் பணிப்பாளர் பேசுகையில் ''தமிழ் மக்களுக்கு மாத்திரம் அன்றி, மக்கள் அனைவருக்கும் சேவையாற்ற வேண்டிய கடமைப்பாடு கலைக்கேசரிக்கு உண்டு. தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து உலகம் எங்கும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இன்றைய காலகட்டத்தில், அவர்களுடைய கலை, கலாசாரம், பண்பாடு மற்றும் வரலாறு முதலியன குறித்து அவர்களுக்கு வலியுறுத்தப்பட வேண்டியுள்ளது.

எனவே இவற்றைப் பாதுகாக்கும் பாரிய பொறுப்பு கலைக்கேசரிக்கும் உண்டு. அவற்றைப் பாதுகாப்பதுடன் அவற்றை அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் கலைக்கேசரி பணியாற்றி வருகிறது. இப்பணியில் ஈடுபட்டிருக்கும் கலைக்கேசரி ஆசிரியர் திருமதி. அன்னலட்சுமி இராஜதுரை, உதவி ஆசிரியர் பஸ்ரியாம்பிள்ளை ஜோன்சன் மற்றும் அதனோடு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கலைக்கேசரி ஆசிரியர் ''கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட மாத இதழான கலைக்கேசரி, தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இன்றைய இணைய உலகின் முக்கியத்துவம் கருதி இன்று முதல் கலைக்கேசரியை வாசகர்கள் அனைவரும் இணையத்தினூடாகவும் பார்வையிட்டுப் பயனடையலாம்.

எனவே இம்முயற்சி ஊடாக சகல இணைய வாசகர்களையும் சென்றடையும் வாய்ப்புக் கிடைக்கிறது. கலைக்கேசரி தொடர்பாக எமக்கு சிறந்த வழிகாட்டல்களையும், ஆலோசனைகளையும் வழங்கி வரும் முகாமைத்துவப் பணிப்பாளருக்கு எமது நன்றிகள் உரித்தாகட்டும். மேலும் இம்முயற்சிக்காக முன்னின்று உழைத்த அனைவருக்கும் எமது நன்றிகள். தொடர்ந்தும் உங்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும் என்று நாம் நம்புகிறோம்'' எனக் கூறினார்.

இன்று முதல் கலைக்கேசரி வாசகர்கள் www.kalaikesari.com என்ற இணையத்தள முகவரியூடாகக் கலைக்கேசரி இதழைப் பார்வையிடலாம்.
___
Source: http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37402

கிருசானந்- “ஸ்ரூடியோ 9” நிறுவனத்தினால் யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக நடாத்தப்பட்ட வடமாகாண நாயகன், நாயகியாக தேர்வில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த கோபிகிருஷ்ணா ராஜேந்திரா மற்றும் ஆனன் பேர்னாட் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

 கிருசானந்- “ஸ்ரூடியோ 9” நிறுவனத்தினால் யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக நடாத்தப்பட்ட வடமாகாண நாயகன், நாயகியாக தேர்வில் யாழ் மாவட்டத்தை சேர்ந்த கோபிகிருஷ்ணா ராஜேந்திரா மற்றும் ஆனன் பேர்னாட் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் ரில்கோ உல்லாச விடுதியில் (31.03.2012) வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணிக்கு இலங்கை அழகிகள் சங்கத்தலைவி சுபாசினி அபயவர்த்தன தலைமையில் நடைபெற்ற இறுதிக்கட்டத் தேர்விலேயே இவர்கள் வடமாகாண நாயகன், நாயகியாக தெரிவு செய்யப்பட்டு பட்டம் சூட்டிக்கொண்டனர்.

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநெச்சி, யாழ்ப்பாணம் ஆகிய 5 மாவட்டங்களிலும் இருந்து ஒவ்வொருவரினதும் தனித்திறமைகள் , முகபாவம், நடை, உடை, பரந்து பட்ட அறிவு, ஆளுமைத் திறன்களின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 15 போட்டியாளர்களுக்கு இடையிலான இறுதிப்போட்டியிலேயே இவர்கள் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

மூன்று சுற்றுக்களாக நடைபெற்ற இறுதிப்பேட்டியில் முதல் சுற்றில் போட்டியாளர்களின் அறிமுகமும், இரணடாவது சுற்றில் குலுக்கல் முறையில் ஏற்பாட்டுக் குழுவினரின் கேள்வித் தொகுப்பில் இருந்து ஒரு கேள்விக்கான பதிலும் மூன்றாவது சுற்றில் போட்டியாளரினால் தெரிவு செய்யப்பட்ட நடுவர் கேட்ட கேள்விகள் பதில் அளித்தலுமான போட்டிகள் நடைபெற்றன.

நிகழ்வின் இறுதியாக போட்டியாளர்களுடைய தனித் திறமையினை வெளிக்காட்டிய காணொளி காண்பிக்கப்பட்டது.

யாழ் ரில்கோ உல்லாச விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார், இராணுவ உயர்அதிகாரி கேணல் ஜயசிங்க ஆகியோர் பிரதமவிருந்தினராகவும் சிறப்புவிருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.
___
Source: http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37400

மன்னார் விபத்தின் பின்னனியில் வீதிப்போக்கு வரத்துப்பிரிவு பொலிஸார்.

(03-04-2012)

மன்னார் தாழ்வுபாடு-தாராபுரம் பிரதான வீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடம் பெற்ற விபத்திற்குப் பின்னனியில் வீதி போக்குவரத்துப்பிரிவு பொலிஸார் உள்ளதாக அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மன்னார் தாழ்வுபாடு தாராபுரம் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிலில் பயணித்துக்கொண்டிருந்த தாரபுரம் கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது பர்ஸான்(வயது-18) கா.பொ.தா சாதராண தர வகுப்பு மாணவனும்,புத்தளம் தில்லையடி அல்-ஹாசிமி சிட்டியை சேர்ந்த எம்.ஏ.எம்.அர்சத்(வயத-25) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிலில் பயணித்த போது மரம் ஒன்றுடன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் தலைக்கவசம் இன்றி பயணித்துக்கொண்டிருந்த போது குறித்த வீதியால் வந்த வீதி போக்கு வரத்துப்பிரிவு பொலிஸார் குறித்த இரண்டு பேரையும் இடை மறித்த போதும் அவர்கள் நிற்காமல் மிகவும் வேகமாக மோட்டார் சைக்கிலில் பயணித்துள்ளனர்.

இவர்களின் பின்னால் வீதி போக்கு வரத்துப்பிரிவு பொலிஸார் இருவர் மோட்டார் சைக்கிலில் துரத்திச் சென்றுள்ளனர்.இதனை பலர் பார்த்துள்ளனர்.

இந்த நிலையில் கடும் வேகத்தில் பயணித்தமையினால் வேகக்கட்டுப்பாட்டை இழந்த குறித்த இரு முஸ்ஸிம் இளைஞர்களும் மரத்துடன் மோதியுள்ளனர்.

இச்சம்பவத்தை பார்த்த வீதிப்போக்கு வரத்து பிரிவு பொலிஸார் தமக்கு தெரியாத வாறு அவ்விடத்தில் இருந்து செ;னறுள்ளனர்.

குறித்த வீதியில் அதி வேகமாக பயணிக்க வேண்டிய அவசியம் இல்லாத போதும் இவ் விபத்திற்கு மூல காரணம் வீதி போக்கு வரத்துப்பிரிவு பொலிஸரே என அப்பகுதி மக்களும்,துரத்திச் சென்றதை நேரில் பார்த்தவர்களும் தெரிவித்துள்ளனர்.
Source: www.mannarwin.com

Sunday, April 1, 2012

Human Rights Activities in Thalaimannar


Mannar Citizen Comm Human Rights Activities @ Thalaimannar on 31-03-2012

37 members participated in the Thalaimannar awareness Programme, from various Field, WRDS, RDS, Youth club, Ex militants, Released person, Elder person Association, Religious group  and  Teachers etc.

Three Resource Personal conducted the main theme of  the  Important of  Documentation and how to obtain if lost, if registered in India, and new late registeration  Also Child rights, Women rights, Fundamental & Human rights were explained with case studies.

Group work was held  and at the end group leaders did their presentation, At the end T.Shirts were provided followed by review from participants,

Two refreshments and  lunch was provided and at 5.p.m the session ended.




Women In Devanpiti Under Thre

Social workers told The Sunday Leader that women in the Devanpiti area in Wellankulam in Mannar are facing threats to their livelihood as a result of abductions taking place in the area.
The Devanpiti women traditionally made their living collecting cashew nuts from the area and selling them on the Mannar-Jaffna road.
“This was their livelihood even during the LTTE period,” social workers said.
However, two women had vanished while working in the cashew estate last year. They have not been heard of since. The women have now resorted to going into the area in groups, the social workers said.
The issue had been reported to the local Grama Sevaka, but there were still no leads on who could have carried out the kidnappings.
The Mannar Government Agent when contacted said he had heard nothing about the disappearances.
Source: http://www.thesundayleader.lk/2012/04/01/women-in-devanpiti-under-threat/

Sri Lankan conservationists battle national park highway


Sri Lanka mapAs Sri Lankans prepare to celebrate the Sinhala or Buddhist New Year in April, conservationists will be quietly praying that a proposed major road through Wilpattu national park will finally be ruled illegal. Controversially funded by the Chinese government, the road has been the centre of a case sitting with the Sri Lankan supreme court for nearly two years. During that time it has become a legal cause celebre for those who believe the island's postwar tourist
A 30-metre-wide swath was cut through the undergrowth, room enough for six lanes of traffic and a helipad was created to bring in workers. Over 22 miles had been cleared when on 5 May 2010 Environmental Foundation Limited filed a group legal action on behalf of Sri Lanka's four biggest environment groups in the supreme court to stop the construction. However, EFL believe there has still not been a verdict because the government is desperately trying to find a way around its own conservation laws.
Vimukthi Weeratunga, operation director at EFL, said: "If the road goes ahead it will damage many fragile habitats and lead to road kills of species like leopards. Then the coastal strip will be developed for mass tourism. The road wouldn't pass the Asia Development Bank or the World Bank environmental assessments, so the government have turned to the Chinese for funding. It's ironic that the Tamil Tigers didn't damage the park but our own government is after all our struggles for peace."
China has become a major investor in Sri Lanka, last year lending over $1bn (£0.63bn) and overtaking Japan as the country's biggest financier. Channelling money through a range of corporations on what are known as concessionary terms, the Chinese have financed harbours, power plants, roads and a new airport, many of which are controversial because of their environmental impact.
"For the Chinese it's all about gaining an economic foothold in Sri Lanka so at the right time they can exert political influence," Weeratunga said. " If the judgment goes against us it will make a mockery of Sri Lankan law and be a stain on the environmental reputation of the country".
HD Ratnayake, director of operations at Sri Lanka's department of wildlife conservation and one of eight government organisations that EFL are taking to court, said: "We have submitted our detailed observations to the judge. There was an old Mannar road which ran through the park and we have received requests from communities in both Puttalam and Mannar to connect their villages. If the road did go ahead we would put restrictions on it and charge for its use, giving the money to the Wildlife Conservation Fund."
Since the end of the civil war, Sri Lanka has seen a big increase in tourists and marketed itself as an eco-tourism destination. Riaz Cader, assistant manager for Jetwing Eco Holidays, said "Sri Lanka is one of the best locations in the world to see species like the blue whale, Asian elephant and the leopard. But areas in the south are already very developed, for example Yala national park now sees 400 vehicles a day during some months coming through its gates and it's become a bit of a circus. We now desperately need to create a sustainable tourism policy which takes into account all our wildlife".
Source: http://www.guardian.co.uk/environment/2012/mar/30/sri-lankan-conservationists-battle-park-highway?newsfeed=true

History Being Rewritten In Mannar

Residents in Mannar claimed that history was being rewritten in Sellavathurai. An ancient structure known as Aliranee Palace had been renamed as ‘Doric House’ – the mansion where the first British Governor stayed. They claimed that the signboard advertising it as a Governor’s residence was false. However when The Sunday Leader visited the site they found that the structure, made of brick, looked quite modern. Photos show the structure, with a signboard advertising it as ‘Doric House’. A military officer was posted at the building as well.
Source: http://www.thesundayleader.lk/2012/04/01/history-being-rewritten-in-mannar/

International team of Experts have visited Mannar

The International team of Experts have visited Mannar in order to find out the Development  of Agricultural based products , Fisheries, Trade, Small Industries, Food processing, Textile, Indo based products   and so on  In order to help the Business people to get financial, Technical, assistence from USAID  and  Other  Countries..
Mr.S.M Croos ,the former GA of Mannar is the  northern Researcher of these Team, we have formed a Four members  team , to explore the possibilities of helping 1000 Unemployed youths in the above sector.
The team visited, Mannar Chamber of Commerce, Vankalai Padu & Keeri sea food packing industry,   Ice factories in Keeri & Pesalai,   Pallimunai Beach de Mur Processing industries
( kadal attai ), handicraft Sector of Individuals.  More Business People will be interviewd within one week & project Concept paper will be requested from them,
It looks that after the 30 years of war  better prospects to the Mannar Business people if they get into a good correct  business  using the freely available resources such as vast sea, land, wind, water,   sunlight for Solar energy, Underground water using Tube well, Animal husbandry , freely available herbal plants. sunlight for solar energy , paddy , fruits, pulses & more over the Human labor.
Our photos will vouch how certain people from Vankalai & Pesalai are involved  and  give hundred of employment to youths specially women folk.
Peter Sinclair,
Coordinator BIZ+ survey for IIDT.
Mannar.

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator