கிழக்கு மாகாண சபையை கலைக்க அரசு தீர்மானம்; வடக்குக்கு இப்போதைக்கு தேர்தல் இல்லை
கிழக்கு மாகாணசபையைக் கலைத்துவிட்டு புதிய தேர்தலொன்றுக்குச் செல்ல அரசு தீர்மானித்திருக்கிறது. அதேசமயம், வடக்குக்கான மாகாணத் தேர்தலை இப்போதைக்கு நடத்துவதில்லை என்றும் அரசு முடிவெடுத்திருக்கிறது.