Showing posts with label இராமேஸ்வரம் மீனவர்கள். Show all posts
Showing posts with label இராமேஸ்வரம் மீனவர்கள். Show all posts

Saturday, April 7, 2012

எல்லை தாண்டி வந்தால் கைது! - இராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினர் எச்சரிக்கை!

எல்லையைத் தாண்டி வந்தால் கைது செய்வோம் என்ற இராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை கடற்படை எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய ஊடகங்களின் செய்தியில் தெரிவிக்கப்பட்டதன் படி இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 4ஆம் திகதி 300 விசைப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator