![]() |
Photo:http://legacy.guardian.co.tt |
இதனால், நண்பர்களுக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டது. பின், சரவணன், சிறுநீர் கழிக்கச் சென்றார்.
அப்போது, தனது பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த பிளேடால் சரணவனின் ஆணுறுப்பை சங்கர் நறுக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். சரணவன் அலறி துடித்தார். அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுமக்கள், 108 ஆம்புலன்சை வரவழைத்து சரவணனை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சரவணனுக்கு ஆணுறுப்பை இணைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Source: http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=74402
No comments:
Post a Comment