மதுரையிலிருந்து கொழும்புக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க இந்திய மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.
“ஸ்பைஸ் ஜெற்’ விமான நிறுவனத்தின் சர்வதேச விமானம் ஒன்று மதுரையிலிருந்து கொழும்புக்கு விமான சேவையை தொடக்கவுள்ளது.
இது குறித்து இந்திய மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜித் சிங், விருதுநகர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான மாணிக் தாகூரிடம் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த அமைச்சர் அஜித் சிங் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
Source: http://www.thinakkural.com/news/all-news/local/13604-2012-04-25-19-51-53.html
இது குறித்து இந்திய மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜித் சிங், விருதுநகர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான மாணிக் தாகூரிடம் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த அமைச்சர் அஜித் சிங் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
Source: http://www.thinakkural.com/news/all-news/local/13604-2012-04-25-19-51-53.html

No comments:
Post a Comment