Saturday, April 21, 2012

தெமட்டகொட பகுதியில் பதற்றம் _

பொலிஸாருக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு தெமட்டகொட பகுதியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தையடுத்து அங்கு பதற்ற நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இக்கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவே இவ் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
___
Source: http://www.virakesari.lk/

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator