சிறிய மார்பு உள்ள பெண்கள் உளவியல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகி, அவர்களது திறமைகள் மழுங்கிவிடுகின்றன.கவர்ச்சியாக திகழ வேண்டும் என்பதற்காக பெரிய அடர்த்தியான மார்புகளை செயற்கையாக உருவாக்குகின்றனர்.மேலை நாடுகளில் சிலிக்கன் தட்டுக்கள் மூலம் மார்பகங்களை பெரிதாக்கிக்கொள்வது இன்றைக்கு நாகரீகமாக காணப்படுகிறது. ஆனால் அவை பக்கவிளைவு கொண்டது. புற்றுநோயை தூண்டக்கூடியவை என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.