வவுனியா நிருபர்
வவுனியா பறண்நட்டன்கல் பகுதியில் பஸ் குடைசாய்ந்ததில் நான்கு பேர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மொனராகலையிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பஸ்ஸே வவுனியா பறண்நட்டகல் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியது.
அதிவேகமாக பயணித்த பஸ்ஸே கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


source:http://www.thinakkural.com/news/all-news/local/13477-2012-04-24-13-09-19.html
வவுனியா பறண்நட்டன்கல் பகுதியில் பஸ் குடைசாய்ந்ததில் நான்கு பேர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மொனராகலையிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பஸ்ஸே வவுனியா பறண்நட்டகல் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியது.
அதிவேகமாக பயணித்த பஸ்ஸே கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


No comments:
Post a Comment