
இந்தப்பெண் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவரெனவும் மன்னார் உப்பள கடற்கரை வீதியூடாக வீட்டிற்கு வரும் போது தவறி கடலில் விழுந்திருக்கலாம் என அவரது மகன் தெரிவித்தார்.
மன்னார் நீதிவான் ஏ.யூட்சன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்ட போதே வயோதிபத்தாயின் மகன் இவ்வாறு தெரிவித்தார்.
சடலத்தை பார்வையிட்ட நீதிவான் சடலத்தை மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைத்து பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
[Source: http://www.thinakkural.com/index.php?option=com_content&view=article&id=14649:2012-05-25-12-56-23&catid=54:local&Itemid=458]
No comments:
Post a Comment