சொன்னதை செய்யலையா?
Saturday, April 14, 2012
உயர்கல்வி சான்றிதழை சர்வதேச தரத்திற்கு மாற்ற நடவடிக்கை; சுனில் ஜயந்த
உயர்கல்வி சான்றிதழ்களை
சர்வதேச தரத்திற்கு அங்கீகாரம் பெற்றவையாக மாற்ற நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையிலுள்ள பெரும்பாலான உயர்கல்வி நிறுவனங்களினால் வழங்கப்படுகின்ற சான்றிதழ்களுக்கு சர்வதேச அங்கீகாரம் இல்லை என அமைச்சின் செயலாளர் பேராசிரியர் சுனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களே வெளிநாட்டுச் செலாவணியைப் பெற்றுத்தருவதில் முதலிடம்
2011 ஆம் ஆண்டு வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் 5100 கோடி பேரவை இலங்கைக்கு அனுப்பிவைத்துள்ளனர் எனவும் 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 25 சதவீத அதிகரிப்பென்றும் இலங்கை மத்திய வங்கி தெரிவிக்கின்றது.
தமிழர்களைத் திருப்பி அனுப்புவதை, ஐரோப்பிய நாடுகள் ஒரு வருட காலத்துக்கு இடை நிறுத்தியுள்ளன.
அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்களைத் திருப்பி அனுப்புவதை, ஐரோப்பிய நாடுகள் ஒரு வருட காலத்துக்கு இடை நிறுத்தியுள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அடுத்து இந்த முடிவைகளை மேற்குலக நாடுகள் எடுத்துள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அடுத்து இந்த முடிவைகளை மேற்குலக நாடுகள் எடுத்துள்ளன.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்
அலுவலகத்தால் 2013 மார்ச் மாதத்தில் சபையில் முன்வைக்கப்பட உள்ள
அறிக்கையைத் தொடர்ந்தே, இந்த விடயம் தொடர்பில் இறுதியான தீர்மானத்தை
எடுப்பது என்றும் அவை தீர்மானித்துள்ளன.
Friday, April 13, 2012
விஞ்ஞானியை விட அதிகளவு புத்திக் கூர்மையுள்ள நான்கு வயது சிறுமி
பிரித்தானியாவில் ஹெய்டி ஹேன்கின்ஸ் என்ற நான்கு வயது சிறுமியின்
அறிவுக் குறியீடு விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் அறிவுக் குறியீடை விட
அதிகமாக இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஹெய்டிக்கு அறிவுக் குறியீடு 159ஆக இருப்பதால் அவளால் இரண்டு வயதிலேயே ஏழு வயதினருக்குரிய கணக்குகளைச் செய்வதும், புத்தகங்களை வாசிப்பதும் எளிதாயிற்று.
ஹெய்டிக்கு அறிவுக் குறியீடு 159ஆக இருப்பதால் அவளால் இரண்டு வயதிலேயே ஏழு வயதினருக்குரிய கணக்குகளைச் செய்வதும், புத்தகங்களை வாசிப்பதும் எளிதாயிற்று.
உங்கள் கிராமங்களில் இடம் பெறும் நிகழ்வுகளை அனுப்பி வைத்தால் உடன் பிரசுரிப்போம்
உங்கள் கிராமங்களில் இடம் பெறும் நிகழ்வுகளை அனுப்பி வைத்தால் உடன் பிரசுரிப்போம்
Email: News@Mannar.com
பசிபிக் கடலில் நீர் மட்டம் உயர்கிறது: அதிர்ச்சித் தகவல்
பசிபிக் பெருங்கடலின் தென் மேற்குப் பகுதியில் கடல் நீர்மட்டம்
அதிகரித்து வருவதால் அவுஸ்திரேலியாவின் தெற்குப் பகுதியும், அதையொட்டிய
நாடுகளும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என குவின்ஸ்லாந்து பல்கலைகழகம்
கேட்டுக் கொண்டுள்ளது.
19-வது நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இப்பகுதியில் கடலில் நீர்மட்ட அளவு உயர்வது பிற இடங்களைவிட வேகமாக இருக்கிறது.
19-வது நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இப்பகுதியில் கடலில் நீர்மட்ட அளவு உயர்வது பிற இடங்களைவிட வேகமாக இருக்கிறது.
உதயன் இணைய வானொலி
புலா்ந்திருக்கும் நந்தன புத்தாண்டோடு, உதயன் ஊடக பயணத்தில் புதிய
மைல்கல்லாக உதயன் இணைய வானொலி சேவைகள் இன்று சம்பிரதாய புர்வமாக ஆரம்பித்து
வைக்கப்பட்டுள்ளது. www.uthayanradio.com என்ற முகவரியில் இந்த வானொலியை
வாசகர்கள் செவிமடுக்க முடியும்.
உதயன் ஊடக நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ஈ.சரவணபவன் உதயன் இணைய வானொலி சேவைகளை சம்பிரதாய புர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
தாயகச் செய்திகள் மற்றும் பல புதிய அம்சங்களுடன் 24 மணிநேர சேவையாக இந்த வானொலி இணையத்தில் வலம் வரவிருக்கின்றது.
உதயன் ஊடக நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ஈ.சரவணபவன் உதயன் இணைய வானொலி சேவைகளை சம்பிரதாய புர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
தாயகச் செய்திகள் மற்றும் பல புதிய அம்சங்களுடன் 24 மணிநேர சேவையாக இந்த வானொலி இணையத்தில் வலம் வரவிருக்கின்றது.
கணவர் சில்மிஷம் செய்தா, கோச்சுக்காம அனுபவியுங்கள்!
காதல் திருமணமோ,
நிச்சயிக்கப்பட்ட திருமணமோ எதுவென்றாலும் சில நாட்களிலேயே தம்பதிகளுக்கு
இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு பிரச்சினைகள் ஏற்படுவது இயல்பு. ஆனால்
ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு அதன்படி நடந்துகொண்டால் பிரச்சினைகள் இல்லை
என்கின்றனர் நிபுணர்கள். வணிகத்தில் இணையும் இரண்டு நிறுவனங்களிடேயே
புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்படுகிறது. இரண்டு நாடுகளிடையே புரிந்துணர்வு
ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. அதேபோல இல்லறத்திலும் தம்பதியரிடையே
புரிந்துணர்வு ஒப்பந்தம் வேண்டும் என்கின்றனர் அவர்கள்.
ரகசிய திருமணம், ஒவ்வொரு இடத்திலும் ஒரு உறவு.. கடைசியில் பரிதாப மரணம்
திருமண
பந்தத்தையும், தாம்பத்ய வாழ்க்கையையும் படு ரகசியமாக வாழ்ந்து வந்த ஒரு
பெண் கடைசியில் பரிதாபமாக இறந்து போயுள்ளார் சென்னையில். அவரது ரகசியத்
திருமணமும், காதல் வாழ்க்கையும், அவரது மரணத்திற்குப் பின்னரே தெரிய வந்து
அந்தப் பெண்ணின் பெற்றோர் அதிர்ந்து போய் நிற்கின்றனர். கூடவே இப்பெண்ணின்
மரணம் கொலையா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
என்றைக்கு அலை பாயுதே சினிமாப் படம்
வந்ததோ, அன்றைக்கே பலரது மன நிலையில் குழப்ப அலைகள் வீசத் தொடங்கி விட்டன.
யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்து கொள்ளலாம், பிறகு பார்த்துக்
கொள்ளலாம், இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்து பார்க்கலாம் என்ற முடிவுக்கு பல
பெண்களும் வர இந்த அலைபாயுதே ஒரு காரணமாக அமைந்து விட்டது.
கூடங்குளத்தை தகர்க்க 3 வினாடிகள் போதும்! சீனாவால் ஆபத்து! – இலங்கை எம்பி தகவல்
தொடர் பிரச்சனைகளை சந்தித்து வரும்
கூடங்குளம் அணு உலைக்கு தற்போது சீனாவால் பெரும் ஆபத்து ஒன்று இருப்பதாக
இலங்கை எம்.பி ஒருவர் விடுத்துள்ள எச்சரிக்கை தகவல் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததால்
தென்னிந்திய அணு உலைகளால் இலங்கைக்கு பெரும் ஆபத்து இருப்பதாகவும்
இதுதொடர்பாக புகார் அளிக்க இருப்பதாகவும் இலங்கை தெரிவித்து வந்தது.
இந்நிலையில் இலங்கையின் எம்.பி. ஒருவர் தற்போது திடீர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
எங்கு திரும்பினாலும் மனைவி ஞாபகம் : ஊரைவிட்டு வந்து பிச்சை எடுத்து வாழும் பண்ணையார்
இடைப்பாடியில் மிக
வசதிபடைத்த பண்ணையார் ஒருவர் பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறார். அவரது
பெயர் ஆனந்தன் (வயது 80) அந்தியூர் அருகே உள்ள வறட்டுபள்ளம்,
செல்லம்பாளையம் ராமகவுண்டன் தொட்டத்தில் சுமார் 7 ஏக்கர் விவசாய நிலத்தில்
இரண்டு கிணறுகளின் மூலம் தண்ணீர் பாய்ச்சி கரும்பு, மஞ்சள்,கடலை என
பசுமையான விவசாயம் நடைபெறும் தோட்டத்தின் மையத்தில் வீடு அதன் அருகே
மாட்டுக்கொட்டகை, வீட்டை சுற்றிலும் வாழை, தென்னை என்று செழிபான
நிலத்திற்கு சொந்தகாரர்தான் இந்த ஆனந்தன்.
அமெரிக்காவுக்கு சென்றால் அடிமட்டத்தவனாக உணர முடிவும்: நடிகர் ஷாருகான்
நடிகர் ஷாருக்கான்
அமெரிக்காவில் உள்ள யாழ் பல்கலைக்கழக விழாவில் பங்கேற்பதற்காக விமானத்தில்
புறப்பட்டுச் சென்றார். அந்த பல்கலைக்கழகத்தில் அம்பானியின் மகள் படித்து
வருகிறார். எனவே பல்கலைக்கழக விழாவில் சிறப்புரையாற்ற ஷாருக்கானை அழைத்து
இருந்தனர்.
ஷாருக்கானும் நீதா அம்பானியும் தனியார் விமானத்தில் நியூயார்க் விமான நிலையம் வந்து இறங்கினர். விமானத்தில் வந்த அனைவரையும் விமான நிலைய நடைமுறை சோதனைகளை அவசரமாக முடித்து அதிகாரிகள் வெளியே அனுப்பினர்.
ஆனால்
ஷாருக்கானை வெளியே அனுப்பாமல் தடுத்து நிறுத்தினர். அதிகாரிகள் அவரிடம்
உங்கள் பெயர் என்ன எதற்காக வந்தீர்கள் என்றெல்லாம் சரமாரியாக கேள்விகள்
கேட்டனர். 2 மணி நேரம் அவரிடம் விசாரணை நடந்தது.
ஷாருக்கானை தடுத்து நிறுத்திய தகவல் பல்கலைக் கழக அதிகாரிகளுக்கு தெரிய வந்ததும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசி அவரை விடுவதற்கு ஏற்பாடு செய்தனர். இதனால் பல்கலைக்கழக விழாவுக்கு 2 மணி நேரம் தாமதமாக சென்று ஷாருக்கான் உரையாற்றினார்.
ஏற்கனவே 2009ல் இது போல் அமெரிக்கா விமான நிலையத்தில் ஷாருக்கான் தடுத்து நிறுத்தப்பட்டார். இது இரண்டாவது முறையாகும். இந்த சம்பவத்துக்காக அமெரிக்க அதிகாரிகள் வருத்தம் தெரிவித்து உள்ளனர்.
இந்த் சம்பவத்திற்கு அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் மன்னிப்பு கேட்டு உள்ளனர்.இந்த சம்பவம் குறித்து வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா கூறும் போது விசாரணை நடத்த வேண்டும் எனறு அமெரிக்காவிடம் ஒரு கொளகை உள்ளது. இது போல் சம்பவம் இனி நடைபெறாது. என்று அவர்கள் மன்னிப்பு கேட்டு உள்ளனர்.என்று கூறினார்.
Source: http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=74027
செயற்கைக்கோள் சுற்றுப் பாதையில் நுழையவில்லை: ஏவுகணைத் தோல்வி பற்றி வடகொரியா
பியாங்க்யாங்க்,
ஏப்.13: இன்று அதிகாலை வடகொரியா மிகுந்த எதிர்பார்ப்போடு ஏவிய ஏவுகணை ஒன்று
தோல்வியில் முடிந்தது. வெள்ளிக்கிழமை காலை செயற்கைக்கோளைச் சுமந்து சென்ற
அந்த ஏவுகணை ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே மஞ்சள் கடலில் துண்டுதுண்டாகச்
சிதறி விழுந்தது. அந்த ஏவுகணை கவுண்ட் டவுன் முடிந்து புறப்பட்ட சில
நொடிகளிலேயே, தென் கொரியாவும், அமெரிக்காவும் இந்த ஏவுகணை தோல்வியில்
முடிந்தது என்று செய்தியை வெளியிட்டன. பெண்ணின் பெருமை: இளம் பெண்களுக்கு விழிப்புணர்வு
பெண் குழந்தைகள் குடும்பத்துக்குச் சுமை என்ற கருத்து இந்த கணினி யுகத்திலும்
நீடித்திருப்பது வியப்பாகத்தான் இருக்கின்றது.
பெங்களூரில், சொந்தத் தந்தையால் அடித்துக் கொடுமைப்படுத்தப்பட்ட மூன்று மாதப்
பெண் குழந்தை அஃபிரீன் இரு நாள்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி
இறந்தது. பெண் குழந்தை என்ற ஒரே காரணத்துக்காக அந்தக் குழந்தையை அதன் தந்தை அன்பு
செலுத்தாமல் வெறுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. கொலை செய்ய முயன்ற அன்றைய தினம், "நானே
பால் புகட்டுகிறேன்' என்று மனைவியைக் கடைத்தெருவுக்குப் போய்வரச் சொன்னபோது,
குழந்தையை நேசிக்கத் தொடங்கிவிட்டார் என்று
தமிழ்ப் புத்தாண்டை மாற்றி தமிழறிஞர்களின் மனதைப் புண்படுத்தியவர் கருணாநிதி-ஜெ.
சென்னை: தை திங்கள் முதல் நாள்தான் தமிழ் புத்தாண்டு தொடக்கம் என்பது ஒட்டு
மொத்த எல்லா தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொண்ட உண்மை என்று பொத்தாம்
பொதுவாக கூறி தமிழர்களின் மனம் புண்படும் வகையில் தை முதல் நாளை தமிழ்
புத்தாண்டாக மாற்றி அமைத்தவர் கருணாநிதி என்று கூறியுள்ளார் முதல்வர்
ஜெயலலிதா.
உடம்பை குறைக்க உடலை வருத்திக்காதிங்க!
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலனவர்கள் இன்றைக்கு உடலை
குறைப்பதற்காக கூறும் வார்த்தை டயட்டில் இருக்கிறேன் என்பதுதான். டயட் என்ற
வார்த்தை இப்பொழுது ஒரு பேஷனாகிவிட்டது. ஆனால் டயட் என்ற பெயரில்
உடலைபோட்டு வருத்தக்கூடாது என்பதுதான் உணவியல் வல்லுநர்களின் ஆலோசனை.
தொப்பை அதிகமாவிட்டதா? குண்டு உடலை குறைக்கவேண்டுமா? நிபுணர்கள் கூறும்
ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.
மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய நாட்டை உருவாக்க இலங்கையர் ஒன்றுபடுமாறு அமெரிக்கா புத்தாண்டு வாழ்த்து
மனித உரிமைகளுக்கு
மதிப்பளிக்கக் கூடிய நாட்டை உருவாக்க, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும்
இலங்கை மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென, தமிழ் சிங்களப் புத்தாண்டு
வாழ்த்துச் செய்தியில் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இலங்கை மக்களுக்கு அமெரிக்கா புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளது. |
வடக்கு கிழக்கு,பகுதிகளில் 90 வீதமான பகுதிகளில் கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ளது. -தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவிப்பு
வடக்கு கிழக்கு, பிரதேசங்களில் 90 வீதமான பகுதிகளில்
கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தன்னார்வ தொண்டு நிறுவனம்
தெரிவித்துள்ளது. |
கரைவலை தொழில் செய்யும் பகுதிகளில் கட்டுவலை தொழிலை தடைசெய்யுமாறு வேண்டுகோள்
மன்னார் கடற்கரை பகுதியில் கரவலை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் மீனவர்கள், கட்டுவலைத் தொழிலில் ஈடுபட்டுவரும் மீனவர்களினால் பெரிதும் பாதிக்கப்படுவதாக கரைவலை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
நெல் விற்பனையில் சவாலை எதிர்நோக்கியுள்ள முல்லை.விவசாயிகள்
(ரொமேஸ் மதுசங்க)
முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த நெல்லை விற்பனை செய்வதில் பாரிய சவாலை எதிர்நோக்கி வருகின்றனர்.
அரசின் வியூகத்தை உடைத்த அமெரிக்கா
(கே. சஞ்சயன்)
ஜெனீவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் இடம்பெற்றுக் கொண்டிருந்த போதும், அதற்கு முன்னரும், அரசதரப்பு செய்து வந்து பிரசாரங்களைப் பொய்ப்பிக்கின்ற வகையில், அமெரிக்க காங்கிரஸில் கடந்தவாரம் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க
இராஜாங்கத் திணைக்களத்தின் ஒரு பிரிவான – போர்க்குற்றங்கள், மனித
உரிமைமீறல் விவகாரங்களைக் கையாளும் - குற்றவியல் நீதிப் பணியகமே இந்த
அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.
குற்றவியல் நீதிப் பணியகத்துக்குப் பொறுப்பான ஸ்டீபன் ராப், கடந்த பெப்ரவரி மாதத் தொடக்கத்தில் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
அவரது பயணத்தை அடிப்படையாக வைத்து, 2010 ஓகஸ்ட் 11ம்
திகதி சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் தொடர்ச்சியாக - அதன் பின்னரான
விவகாரங்களை மையப்படுத்தியே இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க காங்கிரசில் கடந்த 5ம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை, கடந்த மார்ச் 7ம் திகதி சமர்ப்பிக்கப்படுவதாகவே இருந்தது.
ஆனால், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக இருந்ததால், இந்த அறிக்கை கையளிப்பு ஒருமாதம் தாமதமாகியது.
யாழ்ப்பாணத்தில் புதிய முகாம்களை உருவாக்கி இருக்கிறார்களே தவிர 23 ஆண்டுகளாக வைத்திருக்கும் பழைய முகாம்களைக்கூட கலைத்துவிடவில்லை: ஜூனியர் விகடன் நிமல்கா பேட்டி.
புதிய சக்தியாக சீனா உருவெடுத்து வருவதைத் தடுக்க - அமெரிக்கா முயல்வதாகக் கூறப்படுவதை நான் மறுக்கிறேன்: ஹிலாரி கிளிண்டன்
[Thursday, 2012-04-12 20:12:59]
|
|
|
சீக்கியரை அவமதித்த அமெரிக்க நிறுவனத்துக்கு 75 ஆயிரம் டொலர் நட்டஈடு செலுத்த உத்தரவு!
[Friday, 2012-04-13 06:59:53]
|
|
|
Thursday, April 12, 2012
செல்போனில் ஆபாசப் படங்கள்: கெட்டுப்போகும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்
நெல்லை: நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள செல்போன் கடைகளில் மாணவர்களின் செல்போன்களில் ஆபாசப் படங்கள் பதிவு செய்து கொடுக்கப்படுவதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. இதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
பூகம்பத்தின் எதிரொலி: இலங்கையை அண்மித்து உருவாகும் புதிய தகடு
இலங்கையை அண்மித்து புதிதாக தகடொன்று உருவாகி வருவதாக புவியியல் துறை
சிரேஷ்ட பேராசிரியர் கபில தஹாநாயக்க தெரிவிக்கின்றார். எவ்வாறாயினும்
நிலநடுக்கம் தொடர்பில் எதிர்வு கூறமுடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவின் வட பகுதியின் மேற்குக் கரைக்கு அப்பால் நேற்று பிற்பகல் 8.6 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் உணரப்பட்டது.
நேற்று பிற்பகல் 2.08 அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து, பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தினால் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை மாலை 6.30 அளவில் தளர்த்தப்பட்டது.
இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவின் வட பகுதியின் மேற்குக் கரைக்கு அப்பால் நேற்று பிற்பகல் 8.6 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் உணரப்பட்டது.
நேற்று பிற்பகல் 2.08 அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து, பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தினால் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை மாலை 6.30 அளவில் தளர்த்தப்பட்டது.
இந்திய எம்.பிக்கள் குழுவிலிருந்து அ.தி.மு.க வெளியேற்றம்; பாதிக்கப்பட்ட தமிழர்களைச் சந்திக்காமையால் தமிழக முதல்வர் ஜெயலலிதா திடீர் முடிவு
இலங்கையில் போரினால்
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைச் சந்தித்து அவர்களின் குறைநிறைகளை அறிந்து
கொள்வதற் கான ஏற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படாமை காரணமாக இலங்கை வரும்
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் இருந்து அ.தி.மு.க. வெளியேறுவதாக
தமிழக முதல்வர் ஜெய லலிதா நேற்று அதிரடியாக அறிவித்தார்.
இந்திய நாடாளுமன்றக் குழு வருகையை முன்னிட்டு அகற்றப்பட்டு வரும் படைமுகாம்கள்
வன்னிப்பெருநிலப்பரப்பில்
பரந்தன் - முல்லைத்தீவு முதன்மை வீதியில் அமைந்திருந்த சிறிலங்காப்
படையினரின் முகாம்கள் நேற்று முன்தினம் முதல் அகற்றப்பட்டு வேறிடம்
மாற்றப்பட்டு வருவதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படையினரின் முதன்மையான முகாம்களே மேற்படி அகற்றப்பட்டு வருவதாகவும், இதனால் மக்களிடையே குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படையினரின் முதன்மையான முகாம்களே மேற்படி அகற்றப்பட்டு வருவதாகவும், இதனால் மக்களிடையே குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்களைப் பார்த்து சொல்லுங்கள் ஐ லவ் யூ
சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது” என்று காதலைப் பற்றி கவிஞர்
வைரமுத்து அழகாய் கூறியிருக்கிறார். காதலில் விழுவதை விட, காதலை
உணர்த்துவதே மிக மிக முக்கியமான விஷயமாகும். அதனை சரியாக செய்யாத காதலர்
தோல்வியைத்தான் அடைவார்கள் என்கின்றனர் காதல் நிபுணர்கள்.
என்னதான் இன்டர்நெட், இ மெயில் என தொழில்நுட்பம் முன்னேறியிருந்தாலும் காதலை மனதிற்குள் பூட்டி வைத்துக் கொண்டிருப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். சந்தித்து பேசிப் பழகிய பத்தாவது நாளில் ஐ லவ் யூ சொல்லி சாதித்தவர்களும் உண்டு, ஒன்றாகவே படித்து, பழகி பல ஆண்டுகள் ஆகியும் சொல்லாமல் காதலை மறைத்து
என்னதான் இன்டர்நெட், இ மெயில் என தொழில்நுட்பம் முன்னேறியிருந்தாலும் காதலை மனதிற்குள் பூட்டி வைத்துக் கொண்டிருப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். சந்தித்து பேசிப் பழகிய பத்தாவது நாளில் ஐ லவ் யூ சொல்லி சாதித்தவர்களும் உண்டு, ஒன்றாகவே படித்து, பழகி பல ஆண்டுகள் ஆகியும் சொல்லாமல் காதலை மறைத்து
நலந் தரும் பழங்கள்
சந்தைக்கு சென்றால் பழக்கடையை திரும்பிப் பார்க்காமல் செல்பவர்கள் யாராவது இருப்பார்களா?
அவை
தமது அழகான வடிவங்களாலும், நிறங்களாலும், வாசனைகளாலும், சுவைகளாலும், கண்,
மூக்கு, நா மூன்றையும் கவர்ந்து போவோர் வருவோர் எல்லோரையும் வா வா என
அழைக்கின்றன. எனவேதான் சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி
உண்கின்றார்கள்.
செங்குத்தாக பாறைத் தட்டுக்கள் அசையாததால் சுனாமி அலைகள் எழவில்லை!
அசே: இந்தோனேசியாவின் அசே அருகே கடலில் ஏற்பட்ட நிலநடுக்கமானது பாறைத்
தட்டுக்களை செங்குத்தாக -அதாவது மேலிருந்து கீழாக - அசைக்கவில்லை. மாறாக,
பக்கவாட்டில்தான் அது ஏற்பட்டுள்ளது. இதனால்தான் சுனாமி பேரலைகள் ஏற்படாமல்
பூமி தப்பியுள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட இந்தோனேசிய நிலநடுக்கத்தின் அளவானது 9 ரிக்டராகும். அப்போது ஏற்பட்ட சுனாமி பேரலைகள் இந்தியப் பெருங்கடல் நாடுகளை பெருமளவில் சுருட்டிப் போட்டு விட்டது. பல லட்சம் உயிர்கள் பலியாகின, பெரும் பொருட் சேதத்தையும் ஆசிய நாடுகள் சந்தித்தன.
கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட இந்தோனேசிய நிலநடுக்கத்தின் அளவானது 9 ரிக்டராகும். அப்போது ஏற்பட்ட சுனாமி பேரலைகள் இந்தியப் பெருங்கடல் நாடுகளை பெருமளவில் சுருட்டிப் போட்டு விட்டது. பல லட்சம் உயிர்கள் பலியாகின, பெரும் பொருட் சேதத்தையும் ஆசிய நாடுகள் சந்தித்தன.
நூறு வருடங்கள் பழைமைவாய்ந்த நீர்த்தாங்கி இடிந்து விழும் நிலையில்
மன்னார் பொதுவிளையாட்டு மைதானத்தில் காணப்படும் 100 வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்த மிகப்பெரிய நீர்த்தாங்கி எந்த நேரத்திலும் இடிந்து வீழ்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய நிலையிலுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த காலங்களில் இதன் மூலமாகவே மன்னார் மாவட்டம் முழுவதுக்கும் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. யுத்தத்தின் போது இதற்கும் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டன. ஆனால் இதுவரை எந்தவிதமான பராமரிப்பு வேலைகளும் மேற்கொள்ளப்படாத நிலையிலேயே இது காணப்படுகிறது.
மன்னாரில் க.பொ.த(சா.த)-2011 பரிட்சையில் 9ஏ பெற்ற 4 மாணவர்களும் கௌரவிப்பு
[12-04-2012]
கடந்த
வருடம் இடம் பெற்ற க.பொ.த (சா.த)-2011 பரிட்சையில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 4
மாணவர்கள் 9ஏ அதி விசேட சித்தி பெற்று சாதணை படைத்துள்ளனர்.
-தமிழ்
மொழி மூலம் தோற்றிய மாணவர்களில் இருவரும்,ஆங்கில மொழி மூலம் பரிட்சைக்குத் தோற்றிய
இருவரும் இவ்வாறு அதி விசேட சித்தியை பெற்றுள்ளனர்.

குறித்த
மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வெண்று நேற்று [11-04-2012]புதன் கிழமை காலை மன்னார்
வலயக்கல்விப்பணிமனையின் மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எம்.சியான் தலைமையில்
இடம் பெற்றது.
இதன்
போது தமிழ் மொழி மூலம் பரிட்சைக்குத்தோற்றிய மன்-பற்றிமா ம.ம.வி மாணவன்
வை.ஆர்.சிகான் குரூஸ்,மன்-அல்மினா ம.வி மாணவி எம்.ஏ.நிபாயா,மற்றும் ஆங்கில மொழி
மூலம் பரிட்சைக்குத் தோற்றிய மன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரி மாணவி
ஞானதாஸ் மேரி சுரேஸ்கா,மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் ஜெரோம்
எமில் றொசிங்டன் ஆகிய 4 மாணவர்களும் 9ஏ அதி விசேட சித்தியை பெற்றுள்ளனர். இதன் போது
குறித்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த
கௌரவிப்பு நிகழ்வின் போது மன்னார் வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள் பலர் கலந்து
கொண்டிருந்தனர்.
இவ்விடையம் தொடர்பில் குறித்த மாணவர்கள்
கருத்துத் தெரிவிக்கையில்,,,,
-தாங்கள்
இவ்வாறு சித்தியடைந்தமைக்கு முக்கிய காரணமாக ஓய்வு பெற்ற முன்னால் மன்னார்
வலயக்கல்விப்பணிப்பாளர் ஆபெல் ரெவல் அவர்களுக்கும் அடங்குவதாகவும் தமக்கு பல
வழிகளிலும் உதவிகளை மேற்கொண்டு குறித்த பெறுபேற்றை பெற்றுக்கொள்ள உதவி புரிந்த
அவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளுவதாக அவர்கள்
தெரிவித்துள்ளனர்.
குறிப்பு:-குறித்த
நான்கு மாணவர்களுக்கும் மன்னார் வின் நிர்வாகம்
வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்ளுகின்றது.
Source: MannarWin.com
விடிந்தால் யுத்த நிறுத்தம் இல்லையேல் விபரீதம் கொபி அனான்
.சிரியாவில் நாளை வியாழன் விடிந்தால் யுத்த நிறுத்தம் வந்துவிட வேண்டும் என்று ஐ.நாவின் முன்னாள் செயலர் கொபி அனான் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே ஒப்புக் கொண்ட விதிகளுக்கு அமைய நேற்றே யுத்த நிறுத்தம் ஏற்பட்டிருக்க வேண்டும், ஆனால் நடைபெறவில்லை. இக்கணம் வரை சிரிய அதிபர் தொடர் படுகொலைகளை நடாத்தியபடியே இருக்கிறார். இதுவே தற்போதைய மிகப்பெரிய துயரம் என்று ஐ.நா பாதுகாப்பு சபைக்கு நேற்று கொபி அனான் கடிதம் எழுதியிருந்தார். இருந்தாலும் இன்று காலை கருத்துரைத்த அவர் இந்த நிமிடம்வரை யுத்த நிறுத்த ஒப்பந்தம் செத்துப் போய்விடவில்லை என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியா, பிராந்திய வல்லரசா, உலகதர வல்லரசா? – க.வீமன்
Posted by: on Apr 12, 2012
வல்லரசு
என்ற அந்தஸ்தைக் கோரும் நாடு நிகழ்ச்சிகளைத் தனது பக்கம் இழுப்பதோடு
நிகழ்ச்சிகளின் முடிவுகளைத் தீர்மானிக்கும் வலுவுடன் இருக்க வேண்டும் இந்த
அடையாளம் இந்தியாவிடம் இல்லை.
இராணுவ
வலுச்சமநிலைச் சூட்சுமத்தைப் புரிந்து கொள்ள இந்தியாவால் முடியவில்லை.
மத்திய கிழக்கில் அமெரிக்கா இஸ்ரேயில் நாட்டின் ஊடாக ஆதிக்கம்
செலுத்துகிறது. இந்த வரப்பிரசாதம் இந்தியாவுக்குக் கிடைக்கவில்லை.
எதிரிகளைச்
சம்பாதிப்பதில் இந்தியா தனித் திறமையுடன் திகழ்கிறது. 1971 இந்திய
வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டு. பாக்கிஸ்தானின் கிழக்கு அலகை வெட்டித்
தள்ளி அந்த இடத்தில் வங்காள தேசம் என்ற புதிய நாட்டை இந்தியா உருவாக்கியது.
அதே
ஆண்டு தொட்டு இந்தியா சக்திவாய்ந்த பிராந்திய வல்லரசாக வளர்ச்சி
பெற்றுள்ளது. இந்த வளர்ச்சியின் விளைவுகள் எதிரும் புதிருமாக இருக்கின்றன.
பாக்கிஸ்தானும் சீனாவும் பிரிக்க முடியாத நட்பு நாடுகளாக மாறிவிட்டன.
தமிழர்கள் பகுதியில் சிங்களவர் குடியேற்றம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது - சிறிதரன்
12 ஏப்ரல் 2012
தமிழர்கள்
பகுதியில் சிங்களவர் குடியேற்றம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இந்தியாவின்
மதுவரையில் தெரிவித்துள்ளார்.
'இலங்கைத்
தமிழர்களின் இன்றைய நிலை' என்ற தலைப்பில் மதுரை வழக்குரைஞர் சங்கத்தில்
புதன்கிழமை உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
Wednesday, April 11, 2012
தந்தை சிகரெட்டால் சுட்டு தாக்கியதால் உயிருக்கு பேராடிய 3 மாத குழந்தை மரணம் ஆண் குழந்தை பெறாததால் மனைவிக்கு கொடுமை
பெங்களூர்: பெங்களூரில் உள்ள வாணி விலாஸ் அரசு மருத்துவமனையில் தந்தையால்
கொடூரமாகத் தாக்கப்பட்டு படுகாயமடைந்ததால் சிகிச்சை பெற்று வந்த 3 மாத பெண்
குழந்தையான அப்ரீன் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள வாணி விலாஸ் அரசு மருத்துவமனையில் கழுத்து எலும்பு முறிவு, நெற்றி மற்றும் உடலில் சிகரெட் சூடு, உடல் முழுவதும் காயத்துடன் 3 மாத குழந்தை அப்ரீன் கடந்த
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள வாணி விலாஸ் அரசு மருத்துவமனையில் கழுத்து எலும்பு முறிவு, நெற்றி மற்றும் உடலில் சிகரெட் சூடு, உடல் முழுவதும் காயத்துடன் 3 மாத குழந்தை அப்ரீன் கடந்த
India tells Sri Lanka not to worry over Kudankulam nuclear plant
Wed, Apr 11, 2012, 11:17 pm SL Time, ColomboPage News Desk, Sri Lanka.
Apr 11, New Delhi: In a measure to allay Sri Lanka's fears on the Kudankulam nuclear plant in India's Southern coast, India said today that the plant has high safety standards and a legal mechanism to deal with the trans-boundary liability issues.
The Kudankulam plant in the state of Tamil Nadu, just 250 km from Sri Lanka's northwest coastal town of Mannar,
Apr 11, New Delhi: In a measure to allay Sri Lanka's fears on the Kudankulam nuclear plant in India's Southern coast, India said today that the plant has high safety standards and a legal mechanism to deal with the trans-boundary liability issues.
The Kudankulam plant in the state of Tamil Nadu, just 250 km from Sri Lanka's northwest coastal town of Mannar,
மன்னார் மாவட்டம் கல்வியில் முன்னிலை
O-L results :
Mannar shines in Northern Province
One thousand two hundred and sixty six candidates sat the examination of which 970 had passed. Four students obtained nine As. Only six candidates failed all subjects.
The Jaffna education zone, where 3,688 students sat the examination, was placed second. A total of 2,325 candidates had passed the examination while 45 candidates had obtained nine As. Seventy four students had failed all subjects.
In the Vavuniya education zone, where 2,235 candidates sat the examination, was placed third. A total of 1,387 had passed the examination. Twenty one candidates obtained nine As while 47 candidates had failed all subjects.
The Jaffna Islands division has been pushed to the last and 11th place. Seven hundred and six sat the examination and only 278 students were successful. No one obtained nine As. Fifty two candidates had failed all subjects.
source: http://www.dailynews.lk/2012/04/12/news52.asp
இந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிகளவு அணுஆயுதங்கள்!
[Wednesday, 2012-04-11 20:56:41]
|
|
|
கொழும்பு செல்கிறார் தயான் ஜயதிலக! - மகிந்தவைச் சந்தித்து பேச முடிவு!!
பிரான்ஸூக்கான சிறிலங்காவின் தூதுவர் தயான் ஜயதிலக அடுத்தவாரம் கொழும்புக்கு செல்லவுள்ளார்.
பிரான்ஸூக்கான சிறிலங்காவின் தூதுவர் பதவியில் இருந்து தயான் ஜயதிலக நீக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையிலேயே அவரின் கொழும்பு விஜயம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
பிரான்ஸூக்கான சிறிலங்காவின் தூதுவர் பதவியில் இருந்து தயான் ஜயதிலக நீக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையிலேயே அவரின் கொழும்பு விஜயம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
தாம்பத்ய வாழ்க்கையில் தடுமாறாமல் இருக்க பேசி புரிஞ்சுக்கங்க
தெளிவான நீரோட்டம் போல சென்றுகொண்டிருக்கும் வாழ்க்கைப்பாதையில் சின்ன
சின்னதாய் சலசலப்புகள் ஏற்படுவது வாடிக்கை. அவ்வப்போது எழும் புகைச்சல்களை
ஊதி பெரிதாக்காமல் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பேசினால் பிரச்சினைகள்
தீர்ந்துவிடும் என்கின்றனர் உளவியலாளர்கள். தாம்பத்ய வாழ்க்கையிலும்
ஏற்படும் தடுமாற்றங்களை சமாளிக்க அவர்கள் தரும் ஆலோசனைகள்
இலங்கைக்கு செல்லும் எம்.பி.க்கள் குழுவில் அதிமுக இடம்பெறாதது ஏன்? : ஜெயலலிதா விளக்கம்
ஈழத்தமிழர்களின் மறுவாழ்வு குறித்து நேரில் ஆய்வு
செய்வதற்காக இந்திய எம்.பி.க்களின் குழு வரும் ஏப்ரல் 16 -அன்று இலங்கைக்கு
செல்ல இருக்கிறது. இப்பயணத்துக்கான ஏற்பாடுகளை வெளியுறவுத்துறை மற்றும்
நாடாளுமன்ற அமைச்சகம் இணைந்து செய்து வருகிறது.
இலங்கை செல்லும் 14 எம்.பி.க்களில் 7 பேர் தமிழ்நாட்டை
சேர்ந்தவர்கள். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தமிழக எம்.பி.க்கள்
என்.எஸ்.வி. சித்தன், சுதர்சன நாச்சியப்பன், கிருஷ்ணசாமி, மாணிக்தாகூர்
ஆகிய 4 பேர் இடம் பெற்றுள்ளனர். தி.மு.க. சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன்
இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் தமிழக
எம்.பி. ரங்கராஜன் இலங்கை செல்கிறார்.100 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள 8வது மிகப் பெரிய நிலநடுக்கம்!
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இதையடுத்து இந்தோனேசியா உள்பட பல நாடுகளின் கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவு அருகே அசே பகுதியில் இன்று மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவாகியுள்ளது. பசிபிக் கடலில் நிலத்துக்கடியில் 33 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்தமான் நிகோபார் தீவுகள் உள்ளிட்ட இந்தியாவின் கிழக்குப் பகுதிகள், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, தாய்லாந்து உள்பட உலகம் முழுவதும் 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவு அருகே அசே பகுதியில் இன்று மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவாகியுள்ளது. பசிபிக் கடலில் நிலத்துக்கடியில் 33 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்தமான் நிகோபார் தீவுகள் உள்ளிட்ட இந்தியாவின் கிழக்குப் பகுதிகள், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, தாய்லாந்து உள்பட உலகம் முழுவதும் 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சுனாமி: கூடங்குளத்தில் பெரும் பீதி- அணு மின் நிலைய இயக்குநர் தலைமையில் அவசர ஆலோசனை
கூடங்குளம்: இந்தோனேசிய நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கை ஆகியவற்றைத் தொடர்ந்து அணு மின் நிலையம் அமைந்துள்ள கூடங்குளத்தில் பெரும் பீதி ஏற்பட்டது. அணு மி்ன் நிலைய வளாகத்திலும் கூட பய ரேகைகள் படர்ந்தது. அவசர ஆலோசனைக் கூட்டமும் நடந்தது.
இந்தோனேசியாவில் சுமத்ராவை மையமாகக் கொண்டு 8.9 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. இதையடுத்து 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தோனேசியாவில் சுமத்ராவை மையமாகக் கொண்டு 8.9 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. இதையடுத்து 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
போர்னோகிராபி படங்களுக்கு அடிமையா? உறவில் விரிசல் விழும்
போர்னோகிராபி படங்களையோ, வீடியோ கிளிப்புகளையோ பார்ப்பவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும் என்று உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அவர்கள் பாதிக்கப்படுவதால் தாம்பத்ய உறவில் அவர்களால் ஈடுபடமுடியாது என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
போர்னோகிராபி எனப்படும் ஆபாச படங்கள் அடங்கிய வலைப் பக்கங்கள் தான் இன்றைக்கு பல மில்லியன் பேர் இணையதளங்களில் பார்க்கும் பக்கமாக உள்ளது. இலவசமாகமாகவும், பலரும் பரிமாறிக்கொள்ளும் வகையிலும் போர்னோகிராபி படங்கள் வெளியாகின்றன. இந்த வலைப்பங்களை இளைஞர்களும், சிறுவர்களும்தான் அதிக அளவில் பார்வையிடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால்தான் பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது.
போர்னோகிராபி எனப்படும் ஆபாச படங்கள் அடங்கிய வலைப் பக்கங்கள் தான் இன்றைக்கு பல மில்லியன் பேர் இணையதளங்களில் பார்க்கும் பக்கமாக உள்ளது. இலவசமாகமாகவும், பலரும் பரிமாறிக்கொள்ளும் வகையிலும் போர்னோகிராபி படங்கள் வெளியாகின்றன. இந்த வலைப்பங்களை இளைஞர்களும், சிறுவர்களும்தான் அதிக அளவில் பார்வையிடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால்தான் பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது.
மாஜி காதலன் மீது கோவம்... ஆணுறுப்பை நசுக்கி கிழித்த அமெரிக்க காதலி
அமெரிக்காவானாலும், ஆண்டிப்பட்டியானாலும் மனிதர்களுக்கு உணர்வுகள் ஒரே மாதிரிதான். நம்ம ஊரில் அடிக்கடி ஆணுறுப்பை கட் செய்த பெண்களின் கதை குறித்த செய்திகளைப் படித்திருக்கிறோம், பார்த்திருக்கிறோம். அதே பாணியில் அமெரிக்காவிலும் ஒரு பெண் தனது முன்னாள் காதலன் மீது கொண்ட ஆத்திரத்தால், காதலரின் ஆணுறுப்பை கைகளால் பிடித்து கடுமையாக நசுக்கி படுகாயப்படுத்தியுள்ளார். இதில் ஆணுறுப்பு கிழிந்து போய் விட்டதாம்.
இயந்திரக் கோளாறு காரணமாக கடலில் விழுந்தது ரஷ்ய செயற்கை கோள்.
ரஷ்ய ராணுவத்திற்கு சொந்தமான செயற்கை கோள் பசிபிக் பெருங்கடலில் விழுந்ததாக அந்நாட்டு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. ரஷ்ய ராணுவத்திற்கு சொந்தமான செயற்கை கோளான மோல்னியா-1 வகை செயற்கைகோள் விண்ணில் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் அவை கடலில் விழுந்துள்ளதாக ராணுவத்தரப்பினர் கூறினர்.
இது குறித்து ரஷ்ய வான்வெளிபாதுகாப்புத்துறை அமைசச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அலெக்ஸிஜோலோடுக்கின் கூறுகையில் கடந்த 1996-ம் ஆண்டு முதல்முறையாக ஆகஸ்ட் மாதம் 1.6 டன் எடை கொண்ட மெரிடியன் வகை செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் 2006ம் ஆண்டு மோல்னியா-1 வகை செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. என அவர் தெரிவித்தார். Source: http://www.pathivu.com/news/20547/57/.aspx
அடுத்தடுத்த பூமியதிர்ச்சிகள் -சிறிலங்காவை மிரட்டிய சுனாமி ஆபத்து நீங்கியது
| அடுத்தடுத்த பூமியதிர்ச்சிகள் -சிறிலங்காவை மிரட்டிய சுனாமி ஆபத்து நீங்கியது |
சாரதி மயங்கி விழுந்ததையடுத்து பாதுகாப்பாக பஸ்ஸை செலுத்திய 13 வயது சிறுவன் _
மாணவர்களை ஏற்றிச் சென்ற பாடசாலை பஸ் ஒன்றின் சாரதி திடீரென உடல்
நலக்குறைவால் மயங்கி விழுந்ததையடுத்து கட்டுப்பாட்டையிழந்து பயணித்த பஸ்ஸை
13 வயது மாணவன் ஒருவன் துரிதமாக செயற்பட்டு பஸ்ஸைப் பாதுகாப்பாக செலுத்தி
பாதை ஓரத்தில் நிறுத்திய சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
பஸ் சாரதி மயங்கி விழுந்ததும் ஜெரேமி வுயிட்ஸ்சிக் என்ற மேற்படி 13 வயது சிறுவன் தனது ஆசனத்தை விட்டு எழுந்து ஓடிச் சென்று பஸ்ஸை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கா விட்டால் பாரிய விபத்து அனர்த்தம் ஒன்றை சந்தித்திருக்க நேரிட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் ஜெரேமி விபரிக்கையில், பஸ் சாரதி மயங்கி விழுந்தபோது என்ன நேரிடுமோ என்று பயமாக இருந்தது. ஆனால் பஸ்ஸை செலுத்திச் சென்று பாதுகாப்பாக நிறுத்தியபோது எனக்கு மிகவும் பரவசமாக இருந்தது என்று கூறினார்.
பஸ் சாரதி உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். __
Source: http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37547
பஸ் சாரதி மயங்கி விழுந்ததும் ஜெரேமி வுயிட்ஸ்சிக் என்ற மேற்படி 13 வயது சிறுவன் தனது ஆசனத்தை விட்டு எழுந்து ஓடிச் சென்று பஸ்ஸை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கா விட்டால் பாரிய விபத்து அனர்த்தம் ஒன்றை சந்தித்திருக்க நேரிட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் ஜெரேமி விபரிக்கையில், பஸ் சாரதி மயங்கி விழுந்தபோது என்ன நேரிடுமோ என்று பயமாக இருந்தது. ஆனால் பஸ்ஸை செலுத்திச் சென்று பாதுகாப்பாக நிறுத்தியபோது எனக்கு மிகவும் பரவசமாக இருந்தது என்று கூறினார்.
பஸ் சாரதி உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். __
Source: http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37547
US boy, 5, takes heroin to school
| The boy's stepfather, Santos Roman, has been arrested on drugs charges |
A five-year-old boy took 50 packets of heroin to his school and showed them to his classmates, police say.
He found the drugs in his stepfather's jacket, which he had taken to school in Bridgeport, Connecticut.Police told the Connecticut Post he took the heroin out for a show and tell session, but a school superintendent said he only waved it around in front of classmates.
The boy's stepfather has been arrested on drugs charges.
Tsunami alert partly lifted after Aceh quake
A tsunami watch declared
after two major earthquakes off the coast of Indonesia's Aceh province
has now been partly lifted, the Pacific Tsunami Warning Center (PWTC)
says.
A quake with a magnitude of 8.6 triggered the initial
warning, which was renewed after another quake a few hours later
measuring 8.3.Alerts remain in place for Indonesia, India and the islands.
There have been no immediate reports of damage or casualties.
The region is regularly hit by earthquakes. The Indian Ocean tsunami of 2004 killed 170,000 people in Aceh alone and some 250,000 around the region.
The US Geological Survey (USGS), which documents quakes worldwide, said the first Aceh quake was centred at a depth of 33km (20 miles), about 495km from Banda Aceh, the provincial capital.
The BBC's Karishma Vaswani in Jakarta says there were reports of the ground shaking for up to five minutes.
மாலைத்தீவிலும் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது
மாலைத்தீவிலும் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது
[ புதன்கிழமை, 11 ஏப்ரல் 2012, 12:22.58 பி.ப GMT ] இந்தோனேஷிய நிலநடுக்கத்தின் எதிரொலியாக மாலைதீவிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகி உள்ளது. இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கடலோரத்தில் வசிப்பவர்களும், சுற்றுலா பயணிகளும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
GMT நேரப்படி 17.11 மணியளவில் மாலைத்தீவை சுனாமி தாக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ புதன்கிழமை, 11 ஏப்ரல் 2012, 12:22.58 பி.ப GMT ] இந்தோனேஷிய நிலநடுக்கத்தின் எதிரொலியாக மாலைதீவிலும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகி உள்ளது. இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கடலோரத்தில் வசிப்பவர்களும், சுற்றுலா பயணிகளும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
GMT நேரப்படி 17.11 மணியளவில் மாலைத்தீவை சுனாமி தாக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் பல்கலை கழக கல்வி செயற்பாட்டிலிருந்து இடைநிறுத்தம்.
யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட
மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட பகிடிவதையினால் பாதிக்கப்பட்ட தில்லைநாதன்
தனராஜ் என்ற முதலாம் வருட கலைப்பீட மாணவன் படுகாயமடைந்த நிலையில் கடந்த
மார்ச் மாதம் 28ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டார்,இம்மாணவன் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று
வருகின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.
உயர் கல்வி மாணவர்களுக்கு விசேட இலகு கடனுதவித் திட்டம்; உயர் கல்வி அமைச்சு
உயர் கல்வியினைத் தொடரும்
மாணவர்களுக்கு விசேட இலகு கடனுதவித் திட்டமொன்றினை விரைவில் அறிமுகம்
செய்வதற்கு உயர் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன் மூலம் உயர் கல்வியை கற்கும் மாணவர்கள் தாம் விரும்பிய பாடநெறியை தொடரக் கூடியவாறு மிகவும் குறுகிய வட்டியினைக் கொண்ட நிதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Comments (Atom)





